கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. எனவே பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே. சென்னை -பெங்களூரு இடையில் தினமும் சென்று வந்த...
உலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து நாளை முழு ஊரடங்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கை அடுத்து 16 சிறப்பு ரயில்கள் ரத்து...
சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள்...
நாட்டிங்காம் : இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு சரியாக ஒருவருடம் கோமாவில் இருந்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் குறித்தோ அல்லது உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் குறித்தோ...
கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள் உட்பட்ட முன்களப்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. அதில் முதல் நாளில் மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி...
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு...
திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சமீபத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான...
இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களில் இந்தியா வந்தவர்களில் 20 நபர்களுக்கு இதுவரை 20 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று மறு உருவம் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில்...
தொடர்ந்து 6 அமர்வுகளில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை 1,407 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களின் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரச் செய்துள்ளது. இதில் என்ன முக்கியம் என்றால் அதிகம் சரிந்தது...
2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் பொது இடங்கள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் என எங்கும் புத்தாண்டின் போது பொது மக்கள் கூடக் கூடாது. இது...
கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் கண் பார்வையை, பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுத்தி உயிரையே கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை செய்த ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து...
அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோவிட்-19 காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு கந்த 8 மாதங்களாக தடைபெற்று இருந்தது. இந்நிலையில் நேற்று தனி விமானம் மூலம் அண்ணாத்த படக்குழுவினர்...
கொரோனா சோதனை மருந்தைப் போட்ட பிறகும் இரண்டு வாரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஹரியான உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய பார்மா நிறுவனமான பாரத் பையோ டெக் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பு மருந்தின்...
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று...