உலகையே ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’...
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கொரோனா தடுப்பூசியை முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று கருத்து...
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு...
விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மனித பரிசோதனையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும்...
கொரோனாவுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பையோ டெக் நிறுவனத்தால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை...