கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் 4வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை பின்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது சீனாவில் அளவுக்கு அதிகமாக கொரோனா வைரஸ்...
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடான இந்தியாவிலும் மூன்று நபர்களுக்கு உண்மை ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் 2500க்கும் மேல் பாதிப்பு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,069...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த...
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி அலுவலருக்கு கொரோனா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1500ஐ நெருங்கி உள்ளதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,382...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1300க்கு மேலும் சென்னையில் 600க்கும் மேலும் கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளதால் மீண்டும் லாக்டவுனா? என்ற அச்சம்...
தமிழகத்தில் இன்று நீண்ட இடைவேளைக்குப்பின் ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் சென்னையிலும் சுமார் 500 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமோ என்ற அச்சம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றைய கொரோனா 345 என்ற நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் சென்னையில் மட்டும் 383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நிலையில் இன்றும் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 686 தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 700ஐ நெருங்கிவிட்டது. இதே ரீதியில் சென்றால் விரைவில் 1000ஐ நெருங்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளடு. இன்றைய கொரோனா பாதிப்பு...