குஜராத்தில் ஒரே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் மூன்று ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து பணம்...
கொரோனா ஊரடங்கிலிருந்து கார் உற்பத்திக்கு ஹரியான அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் தற்போதைக்கு உற்பத்தியைத் தொடங்கப்போவதில்லை என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் உள்ள மருதி கார் உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 4696...
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், கொரொனா ஊழியர் குறித்த தகவலை அளிக்காததால், மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வேனு ஹெல்த் கேர் மருத்துவமனையில், சென்ற 18-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார்....
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில்...
மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள்...
கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,...
நடிகர் விஜய், கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தென்னிந்தியாவின் திரைப்பட ஊழியர்...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...
கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், நடிகர் விஜய் வீட்டில் தான் உள்ளார். இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பாதிப்பால், படம்...
தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 91...
ஊரடங்கின் போது ஜாக்கிங் சென்றால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் இந்த விடியோவை உருவாக்கி, ஜக்கிங் செல்லும் போது கொரோனாவில் இருந்து நம்ம பாதுகாத்துக்கொள்வதற்கான...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு...