சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள...
சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான். ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள்....
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து உலகின் பல இடங்களுக்கு இந்தப் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலருக்கு இந்தப்...
கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியபோது, ‘கோ கொரோனா கோ’ என்று கூறி, கோவிட்-19 நோயை ‘ஓடவிட்டவர்’ மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. தற்போது புதிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவிவரும் சூழலில்,...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று 6110 பேர் கொரோனா தொற்றில் இருந்து...
இந்தியாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது என்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. சென்ற 24 மணி...
நடிகை ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இருவரும் மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா...
கிளென்மார்க் நிறுவனம் கொரோனா வைரஸ் எதிராக போராடக்கூடிய ஃபாவிபிராவிர் (Favipiravir) மாத்திரையைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது. ஃபேபிஃப்ளூ (FabiFlu) என்ற பிராண்டின் பெயரில் விற்பனைக்கு வரும் இந்த மாத்திரை மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பின்...
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவின் வூகான் மாகானதை விட அதிகளவில் இங்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்....
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 97 கொரோனாவால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மகாராஷ்டிராவில் 54,758 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 2,091 நபர்களுக்கு...
கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது...
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள...
கொரோனா எதிரொலியாக திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளதால், படத் தயாரிப்பில் இருந்த தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது. எனவே நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தம் கையில் தற்போது உள்ள மூன்று...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சீனா தான் இதற்கு காரணம். உலக சுகாதார மையம் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து குற்றும்சாட்டி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார...
அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...