தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசின் சுகாதாரத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது . தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு...
உலகமெங்கும் கொரோனா 3வது அலை படு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 750ஆக நீடித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தொட்டு விட்டது.ஒரு பக்கம் ஓமிக்ரான் எனும்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை...
நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது....
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், தற்போது இது பல மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில்...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை...
ஜனவரி 10ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. 750 ஆக இருந்த தினசரி பாதிப்பு இன்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒருபக்கம், ஓமைக்ரான்...
கொரோனா 2வது அலையே இன்னும் முடியாத நிலையில் ஒருபக்கம் புதிதாக ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பரவ துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதன் பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புதிய வைரஸால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை...
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதற்கு...