இந்தியாவில் முதல் முறையாக, சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது உறுதியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹட் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் குடும்பம், ரயில் மூலம் பீகார் சென்று வந்துள்ளனர்....
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியுள்ளது. மக்கள் வெளியில் செல்வதைத் தடுக்கும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சி, வாடகை வாகனங்கள் இன்று காலை முதல் 7...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஐஐடி மற்றும் ஏயிம்ஸ் கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களான, தெபயான் ஷா மற்றும் சஷி ரஞ்சன் இருவரும் ‘Airlens Minus Corona’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதை கார்,...
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. எனவே, இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவசரக்கால கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ்க்கு எதிரான. இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற பூச்சியியல் முதுநிலை வல்லுநர்...
கொரோனா வைரஸ், மட்ராஸ் ஐ நோய் போன்று கண்களில் உள்ள நீர் துளிகள், உடல் நலம் சரியில்லாதவர்கள் தும்மும் போது, இருமும் போது அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு எளிதாகப் பரவும். எனவே உடல் நலம் சரியில்லாதவர்கள்,...
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 மாத சரிவுடன் 73.3 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 0.8 சதவீதம் சரிந்து 73.3 ரூபாயாக வர்த்தகம்...
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சீனாவில் 1,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா சென்று கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்துள்ள உலக சுகாதார மையம், COVID-19 என...