கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்க நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் பெயரில், கமல் ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் வெளியில் ஸ்டிக்கர்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன் நேரத்தை வீணடிக்காமல் சோப்பு தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சோப்பு தயாரிப்பது குறித்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், இதற்கான ஃபார்முலாவை பிரபல சோப்பு நிறுவனத்திடம்...
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர். அதை அறியாத காவலர் ஒருவர், 144...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பாடுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு நீட் தேர்வு மே 3-ம் தேதி நீத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா வைரஸ்...
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...
கொரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சீனாவை முந்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 85,500 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது எனஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டிராக்கர்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...
கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ...
மத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார். கொரோனா சிறப்பு நிதி அறிவிப்பின் டாப் 10 அம்சங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். 1)...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கேரளாவில், ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்திலும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதே போன்று பைப்...
கொரோனா வைரஸ் இந்தியாவை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கங்களை இங்கு பார்க்கலாம். கோவிட்-19 என்றால் என்ன? கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்,...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. எனவே இன்று ரயில், பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. இதை மேலும் நீட்டிக்கும் விதமாக மத்திய...