தமிழ்நாடு3 வருடங்கள் ago
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி உண்டா? தேர்தல் ஆணையம்!
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி உண்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் கண்டிப்பாக...