கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது....
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது....
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரொனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவும் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது இந்தியா முழுவது...
பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020...
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் நேரத்தைக் குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி...
டெட்டால் ஸ்பிரே பயன்படுத்தினால் கொரொனா வைரஸிலிருந்து தப்பிக்கலாம் என்று சமுக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திக்கு, டெட்டால் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டெட்டால் நிறுவனத்தின் கிருமிநாசினி ஸ்பிரே சலி, இருமல் போன்ற குளிர் தொற்று நோய்களை...
சீனாவில் கொரொனா வைரஸ் மிகத் தீவிரமாகப் பரவி வருவதால், தங்களது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் சீனா, ஹாங் காங் மற்றும் தைவானில் உள்ள தங்களது அலுவலர்களைத் தற்காலிகமாக மூடியுள்ளது. கூகுள் மட்டுமல்லாமல்,...
சீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார். அந்த மாணவரின் உடலில் கொரொனா...
சீனாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் மற்றும் அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா, கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க 103 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கடந்த சில வாரங்களாக சீனாவில்...