கொரனோ பாதிப்பு காரணமாக தனது ஆணுறுப்பு சிறிதாகி விட்டதாக இளைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ...
கொரனோ பரவாமல் இருக்க புதிய கருவியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கண்டு பிடித்து அசத்தியுள்ளார். கொரனோ வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜா...
இந்தியாவில் ஏற்கனவே இரண்டு வித கொரனோ தடுப்பூசி வழக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரனோ...
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த இனி வாய்ப்பில்லை என்றும் ஆனால் மினி ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது....