தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் காவல்துறையின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம்...
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இருப்பதால் இதனை அதிமுகவினர் கடுமையாக எதிர்க்கின்றனர். அமைச்சர்கள் நேரடியாக எச்சரிக்கை விடுகின்றனர்....
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக ஆழும் அதிமுகக் கட்சி தமிழ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று நள்ளிரவு ஏ ஆர் முருகாதாஸ் வீட்டிற்குக் காவல் துறையினைச் சென்றுள்ளனர். Police...
புது டெல்லி: மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். நிஷாந்த் அகர்வால் ஏவுகணை மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...
சென்னையில் நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என நீதிமன்றம் விடுதலை செய்தது. இது தமிழகம் முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்து பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில்...
மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் ஆசிரியர் கோபாலை தனிப்படை போலீசார் நேற்று சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக மற்றொரு மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடி அசத்திவிட்டார். நக்கீரன் கோபால் கைது...
சென்னை: நக்கீரன் கோபால் கைது பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். இன்று காலை நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நக்கீரன்...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீசை கெடுபிடியாக இருந்துள்ளது. நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா...
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது. நக்கீரன் கோபால் உடனே விடுதலை செய்ய வேண்டும். நக்கீரன் கோபால் மீதான வழக்கை...
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால்...
சென்னை: நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால்...
மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று தனிப்படை போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையில்...
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்....
சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இருக்கிறார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கி...
வேலூர்: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்....