நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுனை உடனே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு உள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது...
இளம் பெண்களால் தனக்கு பணமும் இன்பமும் கிடைத்தது என்ன ஜிம் பாடி இளைஞர் ஒருவர் போலீசில் சிக்கி வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த சையத் முகமது என்பவர் பிறப்பிலேயே பணக்காரர்....
கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ 97 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகரின் சகோதரர் கைது செய்யப்பட்டார் கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய வாடிக்கையாளர்களை புதிய கணக்குகளை திறப்பதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டிருப்பதாக...
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச்...
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்கதை ஆகியுள்ள நிலையில் இன்று மீண்டும் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை...
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு கொண்டதாகவும் அவருடன் தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன்...
கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிரான கருத்தை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்த கன்னட நடிகர் ஒருவர் கைது...
திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது புகார் அளித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர்...
ரூபாய் மூன்று கோடி வழக்கில் மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த அதிமுக...
சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...