ப்ளே ஸ்டோரில் இருந்து 3 செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது ஸ்டைல் மெசேஜ், பிளட் பிரஷர் செயலி மற்றும் கேமரா பிடிஎஃப் ஸ்கேனர் ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது...
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் மொபைல் சீரிஸில் அடுத்த மாடலாக தற்போது கூகுள் பிக்சல் 6ஏ என்ற மாடல் மொபைல் போன் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் டென்சர் செயலியுடன் செயல்படும். கூகுள் பிக்சல் 6a மொபைல்...
தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச கற்க கற்றுக்கொடுக்க கூகுள் நிறுவனம், தமிழக முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே...
செல்போனில் கால் வரும்போது அந்த கால் ரெக்கார்டிங் செய்யும் வசதியை தற்போது ஒரு சில செயலிகள் மூலம் இருக்கும் நிலையில் மே 11ஆம் தேதி முதல் கால் ரெக்கார்டிங் செயலிகள் செயல்படாது என கூகுள் நிறுவனம்...
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உக்ரைனில் கூகுள் மேப் சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து உள்ள ரஷ்ய ராணுவம் கூகுள் மேப் மூலம் தான் அந்நாட்டில்...
கூகுளில் மிகப்பெரிய குறைபாடை கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு விருது வழங்கி கவுரவித்தது மட்டுமின்றி முக்கிய பதவியையும் கூகுள் நிர்வாகம் அளித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. உலகின் முன்னணி தேடு தளங்களில் ஒன்றான கூகுளை உலகம் முழுவதும்...
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் சாதனை செய்த நபர்களுக்கு அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்தவகையில் சவுகார்ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...
கூகுள், ட்விட்டர், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்கள் உயர்பதவியில் இருக்கும் நிலையில் தற்போது உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரரான டெஸ்லாவின் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழர் ஒருவர் தேர்வு...
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ்...
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது...
கொரனோ வைரஸுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு...
இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள்...
இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போனில் ஒரு சில செயலிகளில்...
2020-ம் ஆண்டில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த டாப் 20 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த விவரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில்...