கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது போல நடிகை நயன்தாராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விக்னேஷ்...
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஆலியா மானசா, அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த நட்சத்திர தம்பதி பெண்...
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தை பெறாமலே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அடுத்து அவர் தாயாக மாறியதை சந்தோசமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி...
யூடியூப் பார்த்த குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி...
தஞ்சையில் பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும், இதுகுறித்து பெற்றோர்கள்...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
விலங்குகளில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருக்கும் உயிரினம் யானை. ஒரு நாளைக்கு பல கிலோ மீட்டர் தூரம் அவை நடக்கும். பல லிட்டர் தண்ணீர் குடிக்கும். பல கிலோ உணவை உண்ணும். ஆனால், யானை வசிக்கும் அல்லது...
மும்பையில் உள்ள வாங்கணி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவருடன் வந்து கொண்டிருந்த குழந்தை ரயில்வே டிராக்கில் விழுந்தது. அந்த நேரம் ரயில் மிக...
பார்வையற்ற தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ரயில் தண்டவாளம் அருகே இருந்த நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததை அடுத்து அங்கு இருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது...
சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜி ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அந்த...
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்த ’பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும்...
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர்...
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து அந்த கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது....
துருக்கில் நாட்டில் இஸ்தான்புல் மாகாணத்தில் ஃபெயித் மாவட்டத்தில் தோஹா மது என்ற இரண்டு வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது. இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் கேட்ச் பிடித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது....
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10...