இந்தியா5 வருடங்கள் ago
கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் 13 வயது சிறுவன் தற்கொலை: அதிர்ச்சியில் கிராமம்!
தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள...