புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென புதுவை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி...
கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில ஆளுநராக இருந்த கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக தற்போது பதவியில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர்...
டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அவர் அமமுகவை தொடங்கியதை அடுத்து அங்கிருந்து விலகி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மீண்டும்...
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுவை காலாப்பட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கு நேற்று சென்றார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து...