காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார். அகமது பட்டேல்,...
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களை இங்குப் பார்ப்போம். 1) 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நகரம் மற்றும் கிராம்ப் பகுதிகளில் உருவாக்கப்படும். 2) வேலை இல்லா இளைஞர்களுக்கு...
நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதி செய்யும் படியாக குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே குஷ்பு பாஜவில் இணைய உள்ளார் என்ற செய்திகள்...
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது தமிழக காங்கிரஸ் தலைமை. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக மறைமுகமாக திமுகவை தாக்கினார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் தமிழக முதல்வர்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்...
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதன் முதல்வராக மஜதவின் குமாரசாமி இருந்து வந்தார். ஆனால் இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடியூரப்பா முதல்வராக...
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் அங்கு நிலைமை மோசமானது. முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
மத்தியில் தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பாஜக அரசுக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துணையாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் மோடியையும், பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர். அதே நேரத்தில்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சென்று கைது செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ்...
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை...
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை...
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது,...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தற்போது நாட்டில் நடப்பவைகளை குறிப்பிட்டு வேதனையடைந்தார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக...
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக அவர் வேட்டையாடப்படுகிறார் என ஆவேசமாக குரல்...