தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான...
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இன்று உயர்...
ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்தம் செய்யக்கூடாது என கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள்...
கல்லூரி நிர்வாகத்தின் தவறான தகவலால் படிப்பை இழந்து வீதிக்கு வந்த மாணவி ஒருவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அனைத்தும் இலவசமாக தந்து படிப்பதற்காக வழிவகை செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா தேவி என்ற மாணவி 12-ம்...
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளைப் பலகலைக்கழகங்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக டெல்லியை சேர்ந்த சமூக...
கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது. யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva –...
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரம் ரூபாயை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது...
தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட...