சென்னை உள்பட மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட...
வடகிழக்கு பருவமழை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் தோன்றிய தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து...
கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென வங்கக்...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் தமிழக அரசு கல்லூரிகள்...
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் நாளை முதல் மூடப்படும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை,...