திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ.ராசா கலைஞர் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு...
தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் புதியதாக திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அம்மா உணவகங்கள் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதும், இந்த...
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவினர் யாரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ புகழ்ந்து பேச மாட்டார்கள். ஆனால் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைன்ஞர் வல்லமை மிக்கவர் என...
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ள என திமுக தலைமை அறிவித்துள்ளது. கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட்...
பிரதமர் மோடி மேக்கப், உடை,புகைப்படம் போன்றவற்றுக்கு அதிகக் கவனம் அளிப்பவர் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மோடி அவர்களின் மேக்-அப் கலைஞருக்கு மாதம் 15 லட்சம் ரூபாய் சம்பளம் என்று தகவல்கள் பரவியுள்ளது. அது மட்டும்...
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது அடுத்த முயற்சியாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி...
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுவிட்டார். ஆனாலும் அழகிரியின் அதிரடி பேட்டிகள் குறைந்தபாடில்லை. ஸ்டாலினை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன் என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும் என கெஞ்சியும் பார்த்தாச்சு அழகிரியின் இந்த கோரிக்கையும் திமுக தலைமையால்...
கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது மனம் திறந்து பேசுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் தலைவரை மட்டுமல்ல, தன் தந்தையையும் இழந்து விட்டதாகக் கண்ணீர் மல்க கூறினார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக...