சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அருகில் உள்ள விளாத்தூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான ராகுல் என்ற இளைஞர் கர்ப்பமாக்கிவிட்டு சேர்ந்துவாழ மறுப்பு தெரிவித்து சிறைக்கு சென்றுள்ளார்....
தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது...
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அவரது...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ரெக்கமண்டேஷனுக்காக சென்ற இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரெக்கமெண்ட்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆனால் தனக்கு...
பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல பாடகி சின்மயி கூறிய கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சின்மயி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்....
இளம்பெண் ஒருவரை காதலித்து அவருடன் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய முடியாது பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிடு என வாலிபர் ஒருவர் மிரட்டி கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது....