தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை,...
நீலகிரி மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருவதால் கூடலூர், குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்யத்தொடங்கிய கனமழை விடாமல் தொடர்ந்து...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் வெப்பத்தை குறைக்கும் குளிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்திலடுத்த மூன்று...
மும்பையில் கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்யாததால் காங்கிரஸ் தலைவர்களை...
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு மும்பை முடங்கியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா, விதர்பா...
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலி ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இன்றே கனமழை தொடங்கியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,...
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து...
தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட...
சென்னையில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பள்ளிகளை திறந்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மற்றும்...