தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 50-க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று தமிழகத்தில் 50க்கும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு...
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பகல் நேர ஊரடங்கின்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதையும்...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் உணவகங்கள்,...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம். மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா...
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில்...
கூரியர் பார்சல்களில் அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கூரியர் சர்வீஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி வரை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முதல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னை மெரினாவுக்கு சனி ஞாயிறு ஆகிய...