பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்க கூடாது என்றும் மீறினால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளதாl பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த...
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும்...
மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மங்களகரமான நாட்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திர பதிவு அலுவலகம்...
சமீபத்தில் குறுகிய தூர ரயில் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே நிர்வாகம் தற்போது கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்...
நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 3-ம் தேதி முதல் தங்களது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று தெரிவித்துள்ளது. வோடாஃபொண் ஐடியா கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால்...
இங்கிலாந்து அரசு டிசம்பர் மாதம் முதல் குடிவரவு சுகாதாரக் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்குமான விசா கட்டணமும் டிசம்பர் மாதம் முதல் உயர...