நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமீபத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
120 ரூபாய் சேவை கட்டணமாக பெற்று வந்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது 2,000 ரூபாயாக கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருமலை திருப்பதி தேவஸ்ஹானம் பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள்...
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்றும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் இணைந்த...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி...
திருப்பதி கோவிலில் ஒரு நாள் முழுவதும் அனைத்து சேவைகளையும் தரிசனம் செய்ய கோடிக்கணக்கில் வசூல் செய்யப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள்...
வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வதற்காக...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிபெய்டு கட்டணத்தை ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் தற்போது போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 1-ஆம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும்...
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் நேற்று உயர்வதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் அதிக அளவு உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை...
செல்போன் வந்த போதே அதற்கு ரீ சார்ஜ் செய்வது கட்டாயமானது. ஒரு மாதம், 2 மாதம், 3 மாதம் முதல் 2 வருடம் வரை பல திட்டங்களை அந்தந்த நெட்வொர்க் நிறுவனங்கள் கொடுத்து வருகிறது. அதிலும்,...
செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் ஏற்கனவே ஒரு சில செயலிகள் கட்டணங்கள் அளித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக் தனது தளத்தில் செய்திகளை வெளியிடும்...