டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
சட்டிஷ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 15 கோடீஸ்வரர்கள் வைத்திருந்து 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தலைவரான...
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெள்ளிக்கிழமை 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடனைச் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அளிக்கக் கூடிய திட்டம் ஒன்றினை தொடக்கி வைத்துள்ளார். இந்தக் கடன் திட்டத்திற்கான இணையதளம்...
இந்தியாவில் பணப் பரிமாற்ற செயலியாக உள்ள கூகுளின் தேஜ் செயலி செவ்வாய்க்கிழமை முதல் கூகுள் பே என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஃபெடர்ல் வங்கி மற்றும் கோடாக்...