கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளனர். கேரளாவில் வெள்ளம் பாதித்த போது, சூர்யா – கார்த்தி இணைந்து 25 லட்சம்...
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயலினால் நாகை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில் கஜா புயல் இலங்கையையும் விட்டு...
நாகப்பட்டினம் மாவட்டத்தை முழுமையாக புரட்டிப்போட்ட கஜா புயல் சுற்றியுள்ள பல மாவட்டங்களையும் ஒரு கை பார்த்துவிட்டது. இந்த கஜா புயல் அரபிக் கடலுக்குச் சென்றுவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த...
ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகை, வேதாரண்யத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த அதிதீவிர புயலால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புயல்...
இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் சேதமடைந்துள்ளது. கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது...
இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் தற்போது திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல்லில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று...
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தையே அச்சத்தில் வைத்திருந்த கஜா புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது....
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இந்த புயல் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும் என கூறப்படுகிறது....
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் இந்த கஜா புயலை தாங்குமா என்ற அச்சம்...