அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...
ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அதிமுகவை பாஜகவும், மோடியும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது கூட கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்ட கூட்டணி என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில்...
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஓபிஎஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பலரும்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த...
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து...
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் யாகம் நடத்தியதாக தகவல் பரவியது. ஆனால் தான் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன் என இதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதற்கு திமுக தலைவர்...
தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வரும் கொடநாடு கொலை விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தொடர்பு உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவு புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி கருத்துக்களை கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அவரது சொந்த கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக...
சமீபத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரர் ஓ.ராஜா மதுரை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பார்வையிட சென்றனர். அப்போது பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது....
தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இன்னமும் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மின்சாரம், குடிநீர், உணவு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த மு.க.ஸ்டாலினும், டிடிவி...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்போது புதிய உறுப்பினர் அட்டை...
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வருகிறது. ஆனால் தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...