அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை சர்ச்சை நடந்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் கிட்டத்தட்ட...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்னும் சில நிமிடங்களில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை...
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்பி வெற்றியை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு...
முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களுக்கு இடையே பயன்படும் மொழியாக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து திடுக்கிடும் தகவல்களை ஓ பன்னீர்செல்வம் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்...
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரப்பப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
சசிகலாவை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ ராஜா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என்றும் வெறும் தீபாவளி துப்பாக்கி என்று கூறியிருப்பது பரபரப்பை...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா திடீரென அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்றும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி தரவேண்டும் என்றும்...
சசிகலா அதிமுகவில் இணைந்தால் அவர்தான் பொதுச்செயலாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் என்றும், அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் ஓபிஎஸ் தான் முதல்வர் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த சில வருடங்களாக...
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உதவியாளர் மீது ரூபாய் 500 கோடி மோசடி புகார் எழுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலர்...
ஐந்து சவரனுக்குள் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்று திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது 25% பேர்களுக்கு மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மட்டுமே வேட்பு மனு...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனுக்கள்...
அதிமுக உட்கட்சி தேர்தலில் இன்று ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ பன்னீர்செல்வம் அவர்களும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு...
ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து...