ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் ஆறு சதங்கள் அடித்த அந்த முக்கிய வீரர் இடம்பெறவில்லை என்றும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை மட்டும் தக்க...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே 2022 ஆம் ஆண்டு முதல்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட, விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக இரண்டு...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 14 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இதில் ஐந்து முறை மும்பை அணியும், நான்கு முறை சென்னை அணியும் சாம்பியன் பட்டங்களை பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் சென்னை அணி மிக அபாரமாக...
கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் எடுத்தன. அதே 192 ரன்கள் தான் இன்று சென்னை...
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான முதலாவது பிளே ஆப் போட்டியில் சென்னை அணி மிக அபாரமாக வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக ஐபிஎல் போட்டிகள்...
ஐபிஎல் தொடரின் இன்றைய 51வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்...
நேற்றைய ஐபிஎல் 45வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் வெற்றியால் சென்னையை அடுத்து மேலும்...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே 29வது போட்டி நடந்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள்...