ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்...
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 64 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 65வது போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட பிளே ஆப் செல்லும் அணிகள்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகிய ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2022ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தற்போது...
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டூபிளஸ்சிஸ் மட்டும் வாட்சன் ஆகிய இருவரும் தொடக்க...
ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இன்றைய போட்டி ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் 32வது போட்டி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு...
ஐபிஎல் போட்டிகளை தனி செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இலவசமாக ஒளிபரப்பி பெரும் வருமானமும் பார்த்த சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் பாதியும், துபாயில்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 23-வது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் தோல்வியும் பெற்றுள்ளது. ஆனால்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹர் விலகிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹர்...
ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் தோல்வியடைந்துள்ளது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
பிரபல கிரிக்கெட் வீரர் வாட்சன் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் என்பதும் இவர் நன்றாக பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று உள்ளது...
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணையை சற்றுமுன் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில் முதல் போட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல்...
நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்த டுவிட்டை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம்...
தல என்று தோனியை அன்புடன் அழைக்கும் ரசிகர்கள் சின்ன தல என்று சுரேஷ் ரெய்னாவை அழைத்து வந்தார்கள் என்பதும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே...