கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று கூறப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 16 வது ஆண்டாக ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த...
மகளிர் ஐபிஎல் போட்டி தொடர் இந்த ஆண்டு முதல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் 5 அணிகள் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டன என்பதும் ஐந்து அணிகளுக்கான 90 வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே....
இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என்றும் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடந்தது என்பதையும் பார்த்தோம். இந்த...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இன்று பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்றும் இந்த அணிகளை ஏலம் எடுக்க முன்னணி...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 15 வருடங்கள் முடிவடைந்து 16வது வருட போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளன. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெண்கள் ஐபிஎல் போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற இருப்பதை...
ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் இறுதிப்...
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள குஜராத்...
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே...
ஐபிஎல் 2022 தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்று கடைசி லீக் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ ஆனால் அதே நேரத்தில் நேற்றைய போட்டியின் முடிவிலேயே பிளே ஆப் சுற்றுக்கு...
ஐபிஎல் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே 69வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல...
நேற்றைய போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது அவருடைய கையில் இருந்து பேட் நழுவி சென்றதால் பந்தை விட அதிக தூரம் பேட் சென்றதாக வர்ணனையாளர்கள் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி...
இன்று நடைபெற்ற லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி த்ரில்லிங்காக முடிவடைந்ததால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் இழப்பிற்கு 210...