காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. ராகுல் காந்திக்கு எதிராக எப்போதும் ஆக்ரோஷமாக செயல்படும் பாஜகவில் இருந்து தற்போது ஆதரவு குரல் ஒன்று எழுந்துள்ளது. ராகுல் போன்ற தலைவர்கள்...
உலகளவில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 27 சதவீதம் வரை உயர்ந்து 2.37 லட்சம்...
மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி...
சென்னை: குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்து...
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்....
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். தமிழக சட்டசபையின் பலம் 2014ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தகுதி நீக்க வழக்கின்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி...
சென்னை: டிடிவி தினகரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. ஆனால் இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை. 18 பேருடன் கலந்து பேசி செயல்படுவோம். அடுத்தகட்ட...
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...
திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் சென்னை வள்ளுவர்...
ஹைதராபாத்: ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சுட்டுக்கொல்லப்பட்ட எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர்...