தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்...
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டினார்....
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து...
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணி அமையாது என தம்பிதுரை கூறி வருவது அதிமுக மற்றும் பாஜக இரு...
கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை பழியை சுமத்தியுள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி...
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மற்றும் இந்த கொலை கொள்ளையில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலில்...
கொடநாடு கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக கேரளாவை சேர்ந்த சயன் மற்றும் மனோஜ் கூறி வருவது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது....
தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது கொடநாடு கொலை விவகாரம். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி வரும் தகவல்கள் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எம்ஜிஆர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது என சயன் மற்றும் மனோஜ் குற்றம் சாட்டுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஐந்து கொலை செய்துள்ளார் என தெகல்கா முன்னாள் ஆசிரியர்...
கொடநாடு கொலை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்...
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்ட ஆவணப்படமும் அதனை தொடர்ந்த பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் இந்த...
கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு காரணம் இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான். தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், முதல்வர் எடப்பாடி...