நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...
தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் திருவிழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று அந்த பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர்...
அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து கிருஷ்ணசாமியை ஆதரித்து நேற்று...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....
தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டுள்ள அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னமாக கிடைத்ததையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் தினகரன். சின்னத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அமமுகவினர். இந்நிலையில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக...
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தாக்கி...
மக்களவை தேர்தலை தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. இதில் இரண்டு கூட்டணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது....
அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரிய அளவில் கூட்டணி எதுவும் அமைக்காமல் அதிமுக, திமுக கூட்டணிகளை எதிர்த்து மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அவர் தொடர்ந்து...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்களவை...
அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் சென்னை திரும்பினார். இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும்...
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வர உள்ளநிலையில் நேற்று இரவே தமிழக முதல்வரும் அதிமுக தலைமையுமான எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. மக்களவை தேர்தலையொட்டி...