தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். மறுபக்கம் தமிழகத்துக்குக் கேரளா தண்ணீர் அளிப்பதற்கான பேச்சுவாரத்தியில் ஈடுபட்டது.ஆனால் அதை தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். இதை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள்...
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனையடுத்து குடிநீர் பிரச்சனையை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக...
தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று சந்தித்து 45 நிமிடம் வரை பேசியுள்ளார். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகியநிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நடிகர் ராதாரவி முன்னர் அதிமுகவில் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் குழப்பம்...
தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தை ஒரு மாதம் காலம் நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக ஜூன்...
புதிய கல்விக்கொள்கையை வகுத்த மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர உள்ளது. அதன்படி இந்தியை கட்டாய மொழியாக படிக்க அறிவுறுத்தியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த மும்மொழிக்கொள்கை பற்றி தமிழக முதல்வர்...
மக்களவை தேர்தல் 2019-ல் போட்டியிட்ட 38 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியைத் தவிரப் பிற இடங்களில் எல்லாம் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு ஏற்க...
நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில்...
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போதுவரை நடந்து வருகிறது. பாஜக மத்தியிலும், திமுக மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும்...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு சசிகலாவால் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து...
திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர்...
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு...