லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் கூட...
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முக்கிய வங்கி ஒன்றில் தனது ஊழியர்களில் 400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி...
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதை தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதாகவும் இதனால் தனக்கு மன வருத்தமாக...
அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் பேர்களின் வேலை பறி போக இருப்பதாகவும் இவர்களில் மேனேஜர்கள் அடங்குவார்கள் என்றும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான...
ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுவரை நிரந்தரமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் ஊழியர்களுக்கும்...
அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த பல ஆண்டுகளாக அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உயர்த்தப்படாத நிலையில் தற்போது திமுக...
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு...
ரேஷன் கடைகள் செயல்படும் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேஷன் கடைகள் செயல்படும் நேரமாற்றம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம் . ரேசன் கடைகள்...
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1...
உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை செய்யலாம் என பிரபல நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று பப்ளிசிஸ்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய...
மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து இருந்தாலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று வரை Work-from-home கீழ் தான் ஊழியர்களிடம் வேலை வாங்கி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும்வரை Work-from-home கீழ் ஊழியர்கள் பணி...
மத்திய அரசு ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டின் போது அரசு ஊழியர்களுக்கு டைரி, சுவர் காலண்டர், மேஜை காலண்டர் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இனி அவை வழங்கப்படாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...
கொரோனா ஊரடங்கினால் வர்த்தகம் சரிந்ததால், டிவிஎஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தை 20 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. எனவே டிவிஎஸ் நிறுவனத்தில் மூத்த நிர்வாக ஊழியர்களின் சம்பளம் 15 முதல் 20 சதவீதம் வரை குறைய...
டிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சர்வர் பராமரித்தல் போன்ற...