இன்றைய புதிய தொழில்நுட்பமான AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலையை இந்த AI தொழில்நுட்பம் செய்கிறது என்றும்...
வேலை நீக்க நடவடிக்கை என்பது தினந்தோறும் வெளியாகும் செய்தி ஆகிவிட்டது என்பது வெறும் வருத்தத்தை கூறியதாக பார்க்கப்படுகிறது. கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை...
கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கூகுள் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பதும்...
கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் பலரும் குறைவான தகுதி உடையவர்கள் தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நல்ல தகுதி...
பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...
கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல...
ஒரு பக்கம் உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த ஆலோசனையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு...
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் முதல் கட்ட வேலை நடவடிக்கையை சமீபத்தில் எடுத்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 11 கடந்த சில மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் உலகின் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று...
ஊடகங்களில் தினந்தோறும் வேலை நீக்கம் குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது என்பதும் வேலை நீக்க செய்தி இல்லாத நாளை இல்லை என்ற அளவில் தினந்தோறும் ஏதாவது ஒரு நிறுவனம் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது...
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை உள்பட பல்வேறு காரணங்களால் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு வேலை...
தினந்தோறும் வேலைநீக்க செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் நாளை நாம் வேலையில் இருப்போமா? என்ற அச்சத்துடனை பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர்...
உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எங்களை அணுகலாம் என்றும் அவர்களுக்கு வேலை தர தயாராக...
இந்தியாவில் மூன்று டுவிட்டர் அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் இரண்டு அலுவலகங்களை மூட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது வந்துள்ள தகவலின் வழியில் புதுடெல்லி...
வேலை வாய்ப்பு செய்திகளை தினந்தோறும் ஊடகங்களில் வேலை இல்லாதவர்கள் பார்த்து வரும் நிலையில் வேலையில் உள்ளவர்கள் இன்றைய வேலை நீக்க செய்து ஏதாவது வந்திருக்கின்றதா என ஊடகங்களை தினசரி பார்க்கும் நிலை வந்துவிட்டது. உலகம் முழுவதிலும்...