தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில்...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...
சென்னையில் நாளை காலை முதல் பேக்கரி கடைகள் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மளிகைக் கடைகள் போன்று, காலை 6 மணி முதல் 1 மணி வரை பொருட்களை...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஊரடங்கு விலக்கு மூலம், மீன்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது....
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால், மனைவியின் புற்று நோய் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் தம்பதிகள் சென்றது வைரலாகி வருகிறது. கும்பகோணத்தில் வசிக்கும் 55 வயதான முதியவர் அறிவழகன், மாயவரம், சீர்காழி, கடலூர் என பாண்டிச்சேரி...
கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், பல மாநில அரசுகள் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளனர். சில மாநிலங்கள் பிரதமர் மோடியிடம்...