இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவின் வூகான் மாகானதை விட அதிகளவில் இங்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்....
ஊரடங்கு 4.0 மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே புதிய தளர்வுகளுடன் புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழகத்தில் ஜூன்...
ஊரடங்கு முடிந்த பிறகு சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்டிசி பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 25 பயணிகளுடன் ஒரு...
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே. கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூனம் பாண்டே...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. இன்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி...
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாகத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆளில்லாத திரையரங்கங்களில் ஏன் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இது தேவையில்லாத செலவு தானே என்று...
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாகப் பொருளாதாரம் சரிகிறதது என்று பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தியும், நீக்கியும் வருகின்றனர். இப்படி ஊரடங்கை நீக்கும் அரசுகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார மையம். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த...
மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் எதற்கு அனுமதி? எதற்கு...
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன் படி மே 4-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு நீட்டிப்பு மே...
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், மே 4-ம் தேதி முதல் 2 வாரங்கள் என மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டித்தது மட்டுமல்லாமல், சிவப்பு,...
மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது. காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம்...
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மீது நடைபெற்று வரும் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலிருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் யோசனை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வரலட்சுமி...
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...