இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரனோ வைரஸ் மூன்றாவது அலையை தடுப்பதற்காக அந்நாடு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது என்பதும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன என்பதும் தெரிந்ததே....
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா...
ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அங்கு மேலும் நீட்டிப்பு என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ்...
கொரோனா ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த காலத்தில் ஊரடங்கை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு...
நாட்டிங்காம் : இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு சரியாக ஒருவருடம் கோமாவில் இருந்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் குறித்தோ அல்லது உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் குறித்தோ...
மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு கிடையாது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தளர்வாக அளிக்கப்பட்டது....
தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம்...
கொரோனா பரவல் குறைந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு ஊரடங்கு...
கொரோனா ஊரடங்கு காலத்தில் அலுவலகம் வராத அரசு ஊழியர்களின் பயணப்படி ரத்து செய்வதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த மாதம் முழுவதும் அலுவலகம் வராத மத்திய அரசு ஊழியர்கள் பயணப்படி பெறுவதற்கான...
கோவிட்-19 பரவலைத் தடுக்க, மகாராஷ்டிரா அரசு ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட, மகாராஷ்டிரா அரசின் முதன்மை செயலாளர் அஜோய் மேதா, “மகாராஷ்டிராவின்...