தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டுகளை...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் சேர்ந்த...
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழுநேர ஊரடங்கும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு எப்பொழுது வரை நீடிக்கும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் மே 2-ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்...
சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினந்தோறும் 10,000 என்று இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து ஊரடங்கை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 800 காவல்துறை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...
தமிழகத்தில் தற்போது திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும்...
தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்,...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...
தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்று அதிகாலையிலேயே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயிலின் நேரம் மாற்றப்பட்டது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மின்சார ரயில்...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிறு மட்டும் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இரவு நேர ஊரடங்கின் போது எந்தவிதமான வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை என்றும்...