தமிழ்நாடு3 வருடங்கள் ago
செம்பரம்பாக்கம் ஏரி: வெளியேறும் உபரிநீர் 2,000 கனஅடியாக உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர்...