பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி ஈராநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்...
2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ...
ஈரான் – அமெரிக்கா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் சூழும் அபாயம் உள்ளதால், ஈரான் வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமானப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஈரானை கண்காணிக்க அமெரிக்க அனுப்பிய ஆளில்லா விமானம் சுட்டு...
ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடையை வித்துள்ளது. இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதாரத் தடையில் சிக்கித் தவித்து வருகிறது....
டெல்லி: இந்தியாவுடன் சேர்த்து ஈரானும் பாகிஸ்தானின் தீவிர அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் என்று ஈரான் அரசு தெரிவித்து உள்ளது. புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜம்மு...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை வர இருக்கும் நவம்பர் 5-ம் தேதி தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்பு முழுமையாக அமலுக்கு வர இருக்கிறது. உலகளவில் அதிகமான கச்சா எண்ணெய்...