கார், மொபைல்போன் உள்பட ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . உலகெங்கும் தற்போது பொருளாதார சிக்கலில் வருகிறது என்பதும் அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின்...
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் அதை வெளிநாடுகளில் இருந்து...
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் கடும் சிக்கலில் உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து 24 கண்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் விமானம் மூலம் விரைவாக...
மத்திய அரசு மெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பதற்கான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் போது 10 சதவீதம் வரை விலை குறையும். 30 சதவீதம் வரை காற்று மாசு குறையும். மத்திய...
மத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்கப் புதன் கிழமை இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி,...