இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது...
நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது....
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும்...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார். இந்தியா...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசுக்கு ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதை அடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு சிறப்பு...
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் நுழைந்த நிலையில் தற்போது இரண்டே மாதத்தில் ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் தகவலின்படி இந்தியாவில் தற்போது...
சென்னை உள்பட ஒரு சில முக்கிய நகரங்களில் 2022ஆம் ஆண்டு 5ஜி சேவை ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் செல்போன் அறிமுகமான காலத்தில் 2ஜி சேவை மட்டுமே இருந்த நிலையில் 2000ஆம் ஆண்டு 3ஜி...
ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை கப்பட்ட நிலையில் தமிழகம் ஊரடங்கில் தப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைரஸ்...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் முப்பது பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ்...
இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 40...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவிவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் மெல்ல...
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்,...
உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதும் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் படிப்படியாக பரவி வருவதாகவும்...