உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது...
எங்களாலும் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்றும் ஆனால் பொறுமையுடன் இருந்து விட்டோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏவுகணை ஒன்று...
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என இந்திய மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்...
இந்தியாவில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வங்கி பரிமாற்றத்திற்கு, மளிகை பொருட்கள் வாங்க, கால் டாக்சிகளை அழைக்க என...
மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா இந்தியாவில் புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 புரோ என்ற இந்த மாடல் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று...
உக்ரைன் நாட்டு ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக வைத்து மிரட்டி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் இந்திய பிரதமரிடம் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா...
எங்களுக்கு கட்டுப்பாடு விதித்தால் இந்தியா அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு ஆபத்து என ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி...
உக்ரைன் நாட்டின் மீது திடீரென ரஷ்யா போர் தொடுத்தால் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப கொண்டு வர மத்திய அரசு...
உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்...
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துங்கள் என ரஷ்ய பிரதமர் புதினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாள்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்...
ரஷ்ய அதிபரிடம் போரை நிறுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்பார் என்றும் எனவே பிரதமர் மோடி இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் கோரிக்கை விடுத்துள்ளது....
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது . பல்கேரியா நாட்டில் தற்போது சர்வதேச மல்யுத்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி...
இந்தியாவில் ஏற்கனவே 270 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 50 செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த பல வருடங்களாக...