இந்தியா தவிர யாருமே எங்களுக்கு உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு சிக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை...
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் விளையாட உள்ளது...
நாளை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெல்லியில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது....
இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்லக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உலகம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது...
இலங்கைக்கு உடனே இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் தற்போது கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்து வருகிறது என்பதும் முன்னாள் பிரதமர் மகிந்த...
இலங்கையில் இருந்து தப்பிய மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில்...
உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு கார் உற்பத்தி செய்ய வரலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் என ஒரு நிபந்தனையும் மத்திய அமைச்சர் விதித்துள்ளது பெரும் பரபரப்பை...
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட...
ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வாக்களிக்காமல் வெளியேறிய போதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐநாவில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ராணுவ...
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியில் இருந்து தூக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . ஐபிஎல் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில்...
இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை...
இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைத்தனர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயநகர் என்ற பகுதியிலிருந்து நேபாளத்தில் உள்ள குர்தா என்ற பகுதிக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை...
மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மார்ச் 31ஆம் தேதி மாலை...
இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டதாகவும் இந்த கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் அல்லது ரஷ்ய ரூபிள் பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் கச்சா எண்ணெய்யை...