டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.இதனால் இந்திய எல்லையில்...
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் இந்தியா 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இந்திய அணியின் இந்த...
பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்டதால் மாணவி சோபியாவை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்....
இந்திய அதிரடி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் அடித்த மிகவும் அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற...
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்தியா எப்படி கையாள இருக்கிறதோ என்பதை பொறுத்து தான் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதி...
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து...
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் பயோபியூல் விமானத்தினைத் திங்கட்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனைக்காக ஸ்பைஸ்ஜெட்க்கு சொந்தமான விமான நிறுவனத்தின் பாம்பார்டியர் Q400 விமானத்தில் 75 சதவீதம் விமான எரிபொருள் மற்றும் 25 சதவீதம் பயோஜெட்...
நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்துள்ளது. நேற்று இரவு நடந்த விழா ஒன்றில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது. 50 வருடங்களுக்கு...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் தொடரில்...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வெற்றியை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அணியின் கேப்டன் கோலி பேட்டியளித்துள்ளார். கேரளாவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது....
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரில்...
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் திவ்யா காக்ரன் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார். இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா இதில் 10 பதக்கங்கள்...
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில்...
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி...